

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து இரத்தினம் அவர்கள் 25-12-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
ஈஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற வசந்தகுமாரி, யோகேஸ்வரி(யோகா- சுவிஸ்), காலஞ்சென்ற தியாகீசன், அன்னைத்தம்பி(ராஜன் - சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை, குணசிங்கம்(சுவிஸ்), தவராணி(இலங்கை), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஒட்டுசுட்டானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குளம் சுடலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Deepest Sympathies; May her soul rest in peace.