25ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சரவணமுத்து மணிவண்ணன்
(மணி)
வயது 25

அமரர் சரவணமுத்து மணிவண்ணன்
1971 -
1997
துன்னாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். துன்னாலை வடக்கு போதராமடத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து மணிவண்ணன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண் முன்னே நீ வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
மண் விட்டு உன் உயிர்
விண்நோக்கிச் சென்றாலும்
கண்ணா! மணிவண்ணா!
எங்கள் கண்விட்டு மறையாமல்
என்றைக்கும் வாழ்வாய் நீ!
இருபத்தைந்து ஆண்டுகளாகியும்
இறக்கவில்லை உன்னுடைய
இனிமையான நினைவுகள்!
மறக்கவில்லை உன்னுடன்
மகிழ்ந்திருந்த காலங்கள்!
எண்ணி எண்ணிப் பார்க்கின்றோம்
என்றைக்கும் வாழ்வாய் நீ!
எம் உயிர் உள்ளவரை
உன் ஆத்மா எம்மோடு கதை பேசும்
நீங்காத நினைவுகளாய்
என்றைக்கும் வாழ்வாய் நீ!
உம் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
REST IN PEACE