யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து மகேஸ்வரி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிரில் கலந்த தாயே!எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஏழுஓடி மறைந்ததம்மா...
நித்தம் எங்கள் கண்களுக்குள்நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயேநினைவெல்லாம் உங்களைச்சுமந்தல்லோ நிற்கின்றோம்
நிலவை சூரியனை ஒளிர்கின்றதாரகைகளை பார்க்கையிலேஅங்கே அம்மா உங்கள் முகம்தானேபட்டொளியாய் தெரிகிறது
கனவுகள் கூட கலையலாம்ஆனால் உங்கள் நினைவுகள்என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!