யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Lincolnshire ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி வேலாயுதபிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள் எம் தாய்!தொட்டிலில் இட்ட அன்னையைபத்தாண்டு தாண்டியும் அழுகின்றோம்!
எல்லோர் மனதிலும்என்றும் அணையாத சுடராய்வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
ஆண்டுகள் பத்து அகன்றே நின்றாலும்அழியாத நினைவலைகள்எம் அகத்தில் நின்று ஆழத்திலேவாட்டி வதைக்கின்றது அம்மா!
இறைவன் காலடியில் என்றென்றும்வாழ்ந்திடம்மா உன் நேசம் மறவாதுநிழலாக நாமிருப்போம்...
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!