
-
19 JUN 1924 - 02 JUL 2019 (95 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரித்தானியா, United Kingdom
யாழ். சிறாம்பியடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாவும் கொண்டிருந்த சரஸ்வதி சோமசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது அன்புத் தாயே
அழகிய வாழ்க்கை தந்து எங்களுக்காகவே
காலமெல்லாம் வாழ்ந்து,
தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்து,
அன்பாலும் அரவணைப்பாலும் எங்களை வளர்த்து
ஆளாக்கி விட்டு நீங்கள் எங்களை
விட்டு பிரிந்து சென்றுவிட்டீர்கள்- என்றும்
எமதுள்ளத்தில் நிரந்தரமாக வாழம் தாயே!
உங்கள் அன்புப் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளளைகள், பூட்டப்பிள்ளைகள்
அனைவரையும் தவிக்கவிட்டு- நீங்கள்
இறைவனடி சேர்ந்து விட்டீர்கள்
உங்கள் அன்பும் அரவணைப்பும் இன்று
இன்றி தவிக்கும் எங்களுக்கு சுமையாக
இருக்க விரும்பாமல் எங்கள் எல்லோரையும்
ஆழ்ந்த துயருக்கு ஆளாக்கி சென்றுவிட்டீர்கள்
அன்னை உன்னை தவிர எங்களை
யாராலும் இந்த அன்பும், அரவணைப்பும்
தந்திருக்க முடியாது!
உங்கள் நேர்வழி காட்டலும் கண்டிப்பும்
எங்கள் வாழ்க்கையை சீர்படுத்தின்
உங்களோடு இருக்க காலங்கள் எங்கள்
வசந்த காலங்கள்
நினைவுகளோடு மட்டுமே உங்களை நினைத்து
கண்ணீர் விடுகிறோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
வல்ல இறைவனை வேண்டுகின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
தன் உடல் மூலம் உடல் தந்து
உடலுக்கு உயிர் தந்து உயிருக்கு
உணர்வு தந்து தன் இரத்தத்தை
உணவாக தந்து இவை யோதாதென
தன் உள்ளத்தை தருவாள் அன்னை
ஆயிரம் சொந்தங்கள் அனைத்து இருந்தாலும்
அன்னையே உன்னை போன்று அன்பு
செலுத்த யாரும் இல்லை இந்த உலகில்!!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
பிரித்தானியா, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

We as a family miss you and remember you well seated with welcoming smile at Uma acca's house.