Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 1949
இறப்பு 14 DEC 2023
திருமதி சரஸ்வதி கனகரத்தினம் (காண்டிமாமி)
வயது 74
திருமதி சரஸ்வதி கனகரத்தினம் 1949 - 2023 பெரியபளை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பெரியபளையைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம் இரத்தினம்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகரத்தினம் அவர்கள் 14-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

கெளரி அவர்களின் அன்புத் தாயாரும்,

சங்கர்(கனடா) அவர்களின் ஆசை மாமியும்,

கணேசமூர்த்தி, சிவபாக்கியம், குலம், சிற்றம்பலம், கிருபா, கனகா, அன்னலஷ்மி(செல்லா), இராசலஷ்மி(வவா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், தங்கேஸ்வரி மற்றும் வன்னியசிங்கம்(வேவி) சிவபாக்கியம், காலஞ்சென்ற சந்திரசேகரம், சந்திரா, யசோதினி, துஸ்யந்தி, சுரேன், மகேந்திரன், அகிலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரோஜினி, தர்சினி, பாமினி, சுதர்சினி, கோகிலன், கிரன், நமித்தா, பிரவீன், சஞ்ஜெய், அர்ச்சுன், சங்கவி, அசோக், றிஷானா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

அமுதா, காலஞ்சென்ற அகிலா, கவிதா, சாதனா, கன்ஸ்ரீ, ஜெயஸ்ரீ, பிரணவி, பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Roni எனும் செல்லப்பிராணியின் அருமை தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று  இரத்தினம்பண்ணை உருத்திரபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 18-12-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கெளரி - மகள்
சிற்றம்பலம் - சகோதரன்
கிருபா - சகோதரன்
சங்கர் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices