Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 OCT 1943
மறைவு 06 OCT 2021
அமரர் சரஸ்வதி பாலசுந்தரம் 1943 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பாலசுந்தரம் அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைச்செல்வி(செல்வி), பாலகிருஷ்ணன், ஜெயாநந்தி(ஆனந்தி), ஜெயறஞ்சினி(றஞ்சினி), இராதாகிருஷ்ணன்(ராதா), பிரசாந்தினி(பிரசா) ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்,

செல்வன், அனுஷா, சிறிநாதன்(சிறி), காலஞ்சென்ற பவநாதன், லக்‌ஷினி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுஜீவன், தனுஷன், தர்ஷிகா, துவாரகா, ஶ்ரீகணேஸ், செந்தூரன், கார்த்திகன், வினோதினி, மதுசாலினி, டிலக்சினி, கிருஷ்ணா, குகணேஸ், ஆரனிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-10-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கொழும்பு பொரளை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இராதாகிருஷ்ணன்(ராதா)

தொடர்புகளுக்கு

இராதாகிருஷ்ணன்(ராதா) - மகன்
தனுஷன் - பேரன்