
அமரர் சரஸ்வதி கந்தையா
வயது 85
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்களைப்பிரிந்து இருந்த தூரம் போதாதென்று இன்னும் தொலைவில் சென்றீரோ அம்மம்மா. சரசக்காவின் பேரன் என்று ஊரே கூறும்போது மனதில் இனம்புரியா இன்பம்,கர்வம் தாயே. ஊரையேகாத்த எங்கள் அம்மம்மா இன்று எங்களை தனிமையில் விட்டுவிட்டு சென்றீரோ,
உங்களுடன் வாழும் பாக்கியத்தை எமக்கு அளிக்காவிடிலும் எம்மை அம்மம்மாவாக எப்பொழுதும் வழிநடத்தி சென்றீர்கள்..!
உங்கள் வழிநடந்து உங்கள் புகழ் காப்போம் என்றென்றும் தாயே...,
இன்னொரு ஜென்மம் இருப்பின் உங்கள் கரம்பிடித்து வழிநடக்கும் பேரப்பிள்ளைகளாக வரம்தருவீர் தாயே..,
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு." உங்கள் வழ்கையையே பிறருக்காக வாழ்ந்த எங்கள் குலவிளக்கே நின்மதியாய் உறங்குங்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.
Write Tribute