மரண அறிவித்தல்

Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்ஸ் Villiers-le-Bel ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சந்தியா அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜேந்திரம் சகிலா(சுழிபுரம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
ராஜேஷ், யதுசா, சரணுஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மதியாபரணம்(கொக்குவில்), தவபாக்கியம்(தவம்), இரத்தினசபாபதி(கட்டையப்பா) நாகேஸ்வரி(நாகம்மா- சுழிபுரம் மேற்கு) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
இராஜேந்திரம்- (அப்பா)
Too well loved to ever be forgotten