

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சைவநாதன் அவர்கள் 17-04-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதி அவர்களின் அன்புக் கணவரும்,
லோஜினி(பிரித்தானியா),ஹீவாணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு. ப 09:00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our Heartfelt Condolences by Sivapalan, Saratha, Vasi & Nivi New Zealand