Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 17 MAR 1955
விண்ணில் 27 APR 2022
அமரர் சண்முகம் சிங்கரட்ணம் 1955 - 2022 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் சிங்கரட்ணம் அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, இராஜேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கெங்காலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜதீபா(கனடா), லக்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகுந்தன்(கனடா), அரிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சியந்த், ஆருத், மிதுன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பரஞ்சோதி(லண்டன்), கந்தசாமி(கனடா), சரஸ்வதி(கனடா), இராசா(கொழும்பு), சரோஜினிதேவி(நோர்வே) மற்றும் காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகிர்தாலட்சுமி(நோர்வே), கிருபாலட்சுமி, விஜயலட்சுமி, கெங்காதரன்(கனடா), தயாலட்சுமி(கனடா), சிறீதரன்(கனடா), நித்தியலட்சுமி(கனடா), ஜெயலட்சுமி(நோர்வே), காலஞ்சென்ற மயூரன் மற்றும் சுகபாணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

வீட்டு முகவரி:
இல. 23/16,
முதலியார் லேன்,
நல்லூர் தெற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கெங்காலட்சுமி - மனைவி
லக்சாயினி - மகள்
இராசா - சகோதரன்
கஜதீபா - மகள்
இராஜேஸ்வரி - மாமி

Photos

Notices