Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 OCT 1950
இறப்பு 22 FEB 2024
அமரர் சண்முகம் ஜெயதீரன் (ராசன், ஜெ)
வயது 73
அமரர் சண்முகம் ஜெயதீரன் 1950 - 2024 பொறளை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பு பொறளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ஜெயதீரன் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சண்முகம் இரத்தினம்(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிரபாகரன் நாயர் சரஸ்வதி(மலேசியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

லவன், லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டானியல் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

ஜெயகாந்தன்(தேவன், கனடா), குசேலா(சுசி, New Malden- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரவீந்திரன்(New Malden- லண்டன்), விஜயலட்சுமி(கனடா), திவாகரன் நாயர்(மலேசியா), மோகன்தாஸ் நாயர்(மலேசியா), கலாராணி செல்வராஜ்(Wellington, நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாந்தி - மனைவி
சுசி - சகோதரி

Summary

Photos

No Photos

Notices