Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 FEB 1973
இறைவன் அடியில் 12 APR 2022
அமரர் சண்முகலிங்கம் அருளமுதன் (அருள்)
பழைய மாணவர்- வேலணை மத்திய கல்லூரி, S. V. Stores- உரிமையாளர்
வயது 49
அமரர் சண்முகலிங்கம் அருளமுதன் 1973 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை 6வது ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் அருளமுதன் அவர்கள் 12-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், ஞானேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனும், அந்தோனிப்பிள்ளை சறோ தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சாமினி அவர்களின் பாசமிகு கணவரும்,

கனிஸ்ரா(கொ\இராமநாதன் இ.ம.க), அவிஷன்(கொ\ இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆரமுதன்(கனடா), வனிதா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

யசோதா(கனடா), ரஞ்சன்(யாழ்ப்பாணம்), கொலின்(கனடா), டானி(ஜேர்மனி), காலஞ்சென்ற லதன்(யாழ்ப்பாணம்), யூட்(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

சாந்தினி(கனடா), சுதா(ஜேர்மனி), சுமதி(யாழ்ப்பாணம்) , நியோறின்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

விதுஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஹம்சிகா, சயானா, தனுசன், மதுசங்கா, அருஷன், கிஷான், அக்‌ஷனா, நிறோஜினி, நிதர்சினி, நிஷாந்தன், நிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாமினி - மனைவி
ஆரமுதன்(அமுதன்) - சகோதரன்
வனிதா - சகோதரி
கொலின் - மைத்துனர்
டானி - மைத்துனர்
யூட் - மைத்துனர்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 11 May, 2022