
-
19 FEB 1924 - 18 SEP 2020 (96 வயது)
-
பிறந்த இடம் : வேலணை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஈச்சமோட்டை, Sri Lanka
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை இராசையா அவர்கள் 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு பார்வதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, தேவகி(லண்டன்), இளங்குமரன்(சிட்னி), இளங்கோவன், காலஞ்சென்ற ஜானகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரகாந்தன்(லண்டன்), ஜெயச்சந்திரிகா(சிட்னி), கலிரதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, இராசரத்தினம், பாக்கியம், கைலாசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனா, ரஜீன், கேஷன், ஆதவன், ஹரிணி ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
காலஞ்சென்றவர்களான நாகநாதன், புவனேஸ்வரி, யோகேஸ்வரி மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான இராசமணி, நமசிவாயம், பாலசுப்பிரமணியம், சற்குணநாதன், யோகராணி(பாப்பா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் இல. 8/1 விதானை வீதி, சுண்டிக்குளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
ஈச்சமோட்டை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
