

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பனை வசிப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை இராஜகோபாலப்பிள்ளை அவர்கள் 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,
அம்பிகைநேசன்(பிரான்ஸ்), அம்பிகைபாகன்(பிரித்தானியா), அம்பிகைபாலன்(பிரான்ஸ்), அம்பிகைமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்சினி(பிரான்ஸ்), பவானி(பிரித்தானியா), சிந்துஜா(பிரான்ஸ்), ஜெயகார்த்திகா(நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், தற்பரானந்தம்(பிரான்ஸ்), தவமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜலக்சுமி(இலங்கை), லீலாவதி(பிரான்ஸ்), தாமோதரம்பிள்ளை(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வர்ஷா, அபிஷா(பிரான்ஸ்), அஸ்விந், பிரவிந், பிரணவி(பிரித்தானியா), பிருத்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை நீர்கொழும்பு Western Emporium எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்