Clicky

மரண அறிவித்தல்
திருமதி தபானந்தம் சங்கநிதி வயது 83 பிறப்பு : 09 JUL 1935 - இறப்பு : 28 NOV 2018
பிறந்த இடம் மண்டைதீவு, Sri Lanka
வாழ்ந்த இடம் கொக்குவில், Sri Lanka
திருமதி தபானந்தம் சங்கநிதி 1935 - 2018 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பொற்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தபானந்தம் சங்கநிதி அவர்கள் 28-11-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தபானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருபவானி(ஓய்வுநிலை முகாமைத்துவ உதவியாளர்- யாழ். கல்வி வலயம்), ஒளிவண்ணன்(கோட்டக்கல்வி அலுவலகம்- வேலணை), சோமமாலினி(கனடா), கோகுலவண்னன், விஜயபாமன்(பிரான்ஸ், முன்னாள் உத்தியோகஸ்தர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்(ICRC) கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பதுமநிதி மற்றும் தவநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சரவணபவன்(ராசா) மற்றும் வசந்தமாலினி(ஆசிரியை- யாழ்/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம்), நந்தகுமார்(கனடா), வசந்தறோகினி(தாதிய உத்தியோகஸ்தர்- யாழ்/ போதனா வைத்தியசாலை), சுசிலா(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

அருணாசலம்(தமிழன் பாசறை- குளப்பிட்டி, கொக்குவில்), பழனிவேற்பிள்ளை(ஓய்நிலை அதிபர்), காலஞ்சென்றவர்களான பவளம்மா, வியாழம்மா, பரமானந்தம், அருளானந்தம் ஆகியோரின் அருமை மைத்துனியும்,

கிருபவன்(பிரான்ஸ்), சாம்பவன், பிரணவன், சாயுக்ஸன், கேதாரணி(முகாமைத்துவ உதவியாளர்- வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களம்), தவகேதன், பிரியங்கன்(கனடா), லதுசன்(கனடா), கோபிராம், கிருஸ்ணி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியை 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices