
யாழ். தெல்லிப்பழை சூழாம்பதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சபீனா பிரதீபன் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசுராசா, மகேஸ்வரி(சின்னப்பிள்ளை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற நாணு, அன்னம்மா தம்பதிகளின்பாசமிகு மருமகளும்,
பிரதீபன்(பாபு) அவர்களின் அன்பு மனைவியும்,
டிலானி(மாணவி-மகாஜனா), துகிஷ்ரன், நர்சிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சஞ்சீவன், லக்ஷ்மனா(லக்கி- அவுஸ்திரேலியா), டக்சாஜன்(டச்சா), சஜீவன்(ஐக்கிய அமெரிக்கா), சர்மிக்கா(சர்மி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜனகா, ராதா(சின்னத்தங்கா), ராணி, பராசக்தி, லீலா, தங்கா, காலஞ்சென்றவர்களான மலர், நகுலாம்பிகை, சிவசுப்பிரமணியம் மற்றும் சிவலிங்கம், காலஞ்சென்ற சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் தெல்லிப்பழை கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
டச்சா- சகோதரி
+94779847467
ரவி
+9477810134