
-
01 JAN 1958 - 09 MAR 2023 (65 வயது)
-
பிறந்த இடம் : பூநகரி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அரியாலை, Sri Lanka
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனையைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் தவராசா அவர்கள் 09-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்(கிராம அலுவலர்) கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், கனகரத்தினம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாஜினி(லண்டன்), லிதாஜினி, சாமினி, தர்சிகா, பானுகோபன், தனுகோபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகேஸ்வரி, சறோஜினிதேவி(சின்னமணி), காலஞ்சென்ற இராசமணி, வசந்தகுமாரி, பத்மினிதேவி, காலஞ்சென்ற பிறேமா, சந்திராதேவி, கேதீஸ்வரன்(லண்டன்), மங்கை, திருமோகன், யுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்வராசா, பாலசிங்கம், காலஞ்சென்ற தங்கத்துரை, பேரம்பலவாணர், றாஜினி(லண்டன்), உதயகுமாரன், லீலாவதி(லண்டன்), இன்பரதி(லண்டன்), கனகராசா, பாமினி, ஜெயலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மோகன்றாச்(லண்டன்), தர்மேந்திரநாதன்(லண்டன்), பத்மாவதி ஆகியோரின் சகலரும்,
துளிர்தன்(லண்டன்), தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துல்சியா, டிதுசன், கதிர்ஜன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூநகரி கௌதாரிமுனை வள்ளியப்பா புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
பூநகரி, Sri Lanka பிறந்த இடம்
-
அரியாலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
