3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சபாரத்தினம் கனகரத்தினம்
திருநெல்வேலி, நல்லூர் ஆறுமுக விலாஸ் உரிமையாளர்
வயது 72

அமரர் சபாரத்தினம் கனகரத்தினம்
1944 -
2016
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Düsseldorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரத்தினம் கனகரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாய் அரவணைத்து
தந்தையாக தாங்கி நின்று
அனைத்துமாக தனித்திருந்து
எமை ஆளாக்கி அழகு பார்த்தீர்
எண்ணி எண்ணி பார்க்கின்றோம் இன்றும்
ஏங்கி நிற்கின்றோம் எம் அன்பு அப்பாவே!!
அன்பையும் பண்பையும்
பாசத்தையும் நேசத்தையும் கற்பித்து
வாழ்ந்து காட்டிய எம்
அன்புத் தெய்வமே அப்பாவே!!
ஆண்டுகள் மூன்றென்ன எம்
உயிர் மூச்சு உள்ளவரை
என்றென்றும் உணர்வுடன்
கலந்திருக்கும் உங்கள்
அன்பும் நினைவுகளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், நண்பர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்