5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சபாரத்தினம் பூரணம்
2017
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொண்டிருந்த சபாரத்தினம் பூரணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் இனிய
மூன்றாந்தாயின் நினைவு சுமந்து...
பேருக்கேற்ற பெருமாட்டியாய் வாழ்ந்து
காலம் ஆகியும் எமக்கெல்லாம்
காரிருலும் வழிகாட்டும் தெய்வமாய்
இன்றும்
வாழும் எம் தாயின் நினைவுகளுடன்...
கண்ணிர் அஞ்சலிகள்
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினருடன் மருமகன் துரை சிவபாலன்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute