மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,
குகன், கண்ணன், வண்ணன், அனுசியா, சுவர்ணலதா, நந்தன், தர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இல. 704 யோகபுரம் மத்தி மல்லாவி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனிஞ்சியன்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்