யாழ். சுன்னாகம் சூறாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்சு Neuilly-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சபாநாயகம் குணரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 02-11-2025
ஆண்டொன்று ஆனது
ஆறவில்லை எம் துயரம்
மீண்டெழுந்து வந்திடுங்கள்
மீழா துயர் துடைத்திடுங்கள்
துன்பம் இன்றி கஷ்டங்கள்
இன்றி
என்னை காத்தீரே
எம் தெய்வமே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு மனைவியாகவே
இருக்க வேண்டும் ....
ஆற்றாது கண்ணீர் அழுது
புலம்புகின்றோம்
ஓராண்டு
மறைந்தாலும் பல நூறாண்டு
போனாலும்
உங்கள் சிரித்தமுகம்
எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை மலர் தூவி
என்றும் உங்கள்
மலர்ப்
பாதம் வணங்குகிறோம்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
I was shocked and saddened to hear about Guna. My thoughts are with you and your family during this time. I will always remember him as a kind and loving member of your family.