
திரு எஸ். பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர்
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தேடும் கண் பார்வையென,
உனை தேட வைத்துவிட்டாய் எங்களை!
சின்ன மணி குயிலே!!!
நீ கூவும் காலம் இனி வருமா..?
கேளடி கண்மணியாய்
மனதெல்லாம் எனை கேளடி என்கிறது உன் குரல்
மலையோரம் வீசும் காற்றாய்
உங்களின் பாடல் தென்றலாய் தீண்ட!
பாடி பறந்த கிளியென
எதை தேடி பறந்து மறைந்தாய்!
சுந்தரி கண்ணால் ஒரு சேதியென
கடைக்கோடி மக்களையும் கண்கலங்க வைத்தாய்
இசையை குரல் விசையால் இழுத்து
காற்றில் கலந்தது கானம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம். ❁
Write Tribute
Rip sir