Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 AUG 1944
இறப்பு 03 OCT 2015
அமரர் ருக்குமணி பத்மநாதன் 1944 - 2015 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த ருக்குமணி பத்மநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீங்காத நினைவுகள் தந்து
 நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
 பத்து கடந்தாலும் ஓயவில்லை
 உங்களின் நினைவுகள் அகலவில்லை
அம்மாவின் அன்பு முகம்!

உங்கள் புன்சிரிப்பும் பாசம்
 நிறைந்த அரவணைப்பும்
 எங்களை ஒவ்வொரு பொழுதும்
 ஏங்க வைக்கின்றது...

அம்மா!! உலகமும் நிஜமில்லை,
உறவுகளும் நிஜமில்லை
 என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்!

என்றும் அழியாத ஓவியமாய்
இந்த நிலம் இருக்கும்
 வரை எம் மனதில்
உங்கள் நினைவிருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute