யாழ். சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட றெஜினா எலிசபெத் சாமுவேல் அவர்கள் 27-12-2018 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், ஜோன் அருளப்பா அவுராம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கோவிற்பிள்ளை ஜேசுதாசன் சாமுவேல் மராயா ஜேக்கப் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற டானியெல் எபனேசர் சிட்னி சாமுவேல் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெஸ்மின், ஜோய்ஸ், றின்ஷி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற எஸ்தர் லில்லி வில்சன், நெல்சன் ஜேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜேசுதாசன்(அழகு), புஸ்பராஜா(சிறி), லெஸ்லி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹார்சன், றிற்சி, லெமி, ரிவ்பானி, நியோமா, எப்ஷிபா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சந்திரா, மல்லிகா, மெற்றில்டா, ஜெயம், அஜந்தா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ஜாகினி, துஷ்யந்தன், துளசி, வாஹீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.