Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JUN 1949
இறப்பு 14 FEB 2025
அமரர் இராசா சிவபாதம்
ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்
வயது 75
அமரர் இராசா சிவபாதம் 1949 - 2025 அச்சுவேலி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இராசா சிவபாதம் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசா, சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னப்பு, பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,

சமரக்கொடி(துரை) அவர்களின் அன்புக் கணவரும்,

வைகரி, தர்விகா, தீரஜன், நீரஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதாகரன்,பிரதீபன், ஹம்சத் பிரியா, கஜந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரிணி, திலக்‌ஷன், லியோனன், டியானி, யாதவி, அஸ்வந், றியா, றிஷான் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற சிவமணி, சிவராணி(ராணி), இன்பவதி(வவா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஜெயலிங்கம், சுந்தரலிங்கம், சத்திய விமலா தேவி, காலஞ்சென்றவர்களான சற்குணராணி, சத்தியேஸ்வரன் மற்றும் கமலேஸ்வரி, காலஞ்சென்ற பிறேமநாதன், அபூர்வசூரியா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அனுசியா, கிஷாந், சோபிதா ஆகியோரின் தாய்மாமாவும்,

காலஞ்சென்ற தம்பித்துரை, குகனேஸ்வரன் ஆகியோரின் சகலனும்,

மங்களேஸ்வரி, ஸ்ரீபவானி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

Photos

Notices