
வவுனிக்குளம் பாலிநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராயப்பு மேரி ஜெயரட்மா அவர்கள் 28-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராயப்பு, மேரிசறோஜா தம்பதிகளின் அன்பு மகளும்,
மேரி ஜெனிற்றா(பாலிநகர்), மேரி கியால்டுமா(சுகுணா- கிராம அலுவலர் பாலிநகர்), மேரி நியுஸ் மாலா(கவிதா- பிரான்ஸ்), மேரி யூலியற் ஜெசி(ஆசிரியை- கிளி.சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம்), மொறின் மரிய சீலன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நொபேட் அமலநாதன்(பாலிநகர்), மதுரநாயகம்(அதிபர்- மு.பனங்காமம் முன்று முறிப்பு அ.த.க.பாடசாலை), லோகேந்திரன்(பிரான்ஸ்), றொபின் தயாளசீலன்(பொது முகாமையாலர் கூட்டுறவுச் சங்கம்- சமாதான நீதவான்), அனிற்றா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கெனியூட்ஜென்(அவுஸ்திரேலியா), கிங்சிலியூட்(பாலிநகர்), காலஞ்சென்ற கென்சியூட் சன்சிகா(பாலிநகர்), டொறின்(முகாமைத்துவ உதவியாளர் துனுக்காய் பிரதேச சபை), நிறோஜன், மேரிசெறின், கீர்த்தி, லியானா(பிரான்ஸ்), லொயின்சோ(பிரான்ஸ்), சோபியா(பிரான்ஸ்), அபிசாதனன், அபிசேக்கா, அபிநயா ஆகியோரின் சித்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-08-2020 சனிக்கிழமை அன்று மாலை அவரது இல்லத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும், 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் மணியளவில் பாலிநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் முதலாம் யுனிற் புகழேந்திநகர் சேமகாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.