மரண அறிவித்தல்


அமரர் ரவீந்திரன் சுப்பிரமணியம்
1949 -
2020
சாவகச்சேரி, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மேரி ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இம்மானுவேல் செல்லையா, கிறேஸ் நேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றூபினா மனோகரி(மனோ) அவர்களின் அன்புக் கணவரும்,
நிலேஷ், டினேஷ், மேரி, கிறேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோமநாதன், குலதேவி ஜெயசிங்கம், கருணாதேவி, பூரணசற்குணம், தயாளதேவி பரமபதி, பரிசுதன் மற்றும் சரோஜாதாசன் ஆகியோரின் அன்புச் சதோதரரும்,
ரீஸா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆரோன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
You lived your life as a living embodiment of love. You changed our lives. If only we had more time to give back some of the love you selflessly shared. Rest in peace.