அமரர் இரத்தினம் தர்மானந்தராஜா
வயது 68
கண்ணீர் அஞ்சலி
Late Ratnam Tharmanantharaja
1945 -
2014
அண்ணே யாரண்ணே… மண்ணுல ஒண்ணட்டம் உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம் அண்ணே யாரண்ணே தல கோதிடும் உன் பாசம் குல சாமிய மிஞ்சாதோ மனம் வாடுற போதெல்லாம் உயிர் நீரென தூவாதோ கடல் ஆழம் உந்தன் அன்பே என்று சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன், ஒ ஒ எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன் அண்ணன் எனும் வார்த்தை நான்கெழுத்து வேதம் உள்ளவரை நானும் சொல்ல அது போதும் உத்தே நீ பார்க்க உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ செத்தே போனாலும் உன் குரலில் வாழ்வே நீளாதோ ஓ ஓ, அண்ணே யாரண்ணே… மண்ணுல ஒண்ணட்டம் உன்ன கண்டாலே… நெஞ்சில கொண்டாட்டம் அண்ணே யாரண்ணே
Write Tribute