10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இரத்தினம் சிறீதரன்
(குமார்)
வயது 44
அமரர் இரத்தினம் சிறீதரன்
1968 -
2013
புன்னாலைக்கட்டுவன், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புன்னாலைக் கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் சிறீதரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் உயிர் மாமா!
எங்களை பாசமுடன் அரவனைத்தவரே
எங்கள் அருமை மாமாவே !
உங்களைத் தேடி எங்கள் கண்கள் களைந்தது மாமா...
தினமும் உங்ககளை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்கின்றது..
கண்ணீர் வருகின்றது...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எங்கள் மாமா...!
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எங்கள் அன்பிற்குரிய மாமா....
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவுகளுடன் உங்கள் மருமக்கள்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
சொருபன்(கண்ணன்) - மருமகன், மருமக்கள்