15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இரத்தினசிங்கம் புஸ்பநாதன்
(ஐயனார்கோவிலடி சுன்னாகம் மல்லாகம் முன்னாள் வர்த்தகர்)
வயது 54

அமரர் இரத்தினசிங்கம் புஸ்பநாதன்
1955 -
2010
மல்லாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:02/07/2025
யாழ். மல்லாகத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த S.R.இரத்தினசிங்கம் புஸ்பநாதன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதினைந்து வருடங்கள் போனாலும்
மெளனமாக எனக்குள்ளே என் மனசு
அழுவதை நீங்கள் உணர்வீர்கள்
உணர்ந்து கொண்டேயிருப்பீர்கள்!
உங்களுடன் வாழ்ந்த நிமிடங்கள்
எங்கள் வாழ்வில் சுடர்விடும்
ஒளியாய் மலர்கின்றன சிந்தை
குளிர சிரிப்பொலி ஒலிக்கும்
அன்பு வதனம் எங்கே?
உங்களுக்கு நிகர் வேறு யார்?
பதினைந்து வருடம் விரைந்தே
போனது நீங்கள் எங்களுடன்
வாழ்வதாய் நினைத்தே
நாம் வாழ்கின்றோம்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute