

வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தட்டாமலையை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் சந்திரவதனா அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா(மணியம்) பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிலானி(லண்டன்), நிஷாந்தி(கனடா), நிவேதினி, நித்தியா(லண்டன்), வேணுஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடேசபிள்ளை(திரவியம்- இலங்கை), புஸ்பராணி(பிரான்ஸ்), அன்னலட்சுமி(இந்திரா- இலங்கை), ஜெயராசா(இலங்கை), சத்தியபாமா(இலங்கை), சத்தியேஸ்வரி(இலங்கை), சிவானந்தம்(சிவா- நோர்வே), அருளானந்தம்(இலங்கை), சீதாலட்சுமி(ஜேர்மனி), நந்தினிதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவயோகச்செல்வம்(லண்டன்), வேலழகன்(றோசன்- கனடா), றஜிதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வள்ளியம்மை, சிவராசா, இராசலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜிவனா, லோஜினா(லண்டன்), ஜென்மிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தட்டாமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.