10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் மரியநாயகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்டதூரம் சென்று ஆண்டுகள் பத்து கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள் அகலவில்லை
உங்களின் அன்பு முகம் மம்மி!
பாசமழை பொழிந்து
நேசமாய் எம்மை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எம்மைவிட்டு சென்றாயே மம்மி!
காலங்கள் கடந்துபோகும் ஆனால்
கண்மணியே மம்மி உங்கள் நினைவு
மட்டும் காலம்தனை வென்று எம்மிடத்தில்
நிற்கும் என்றென்றும்...
உங்களின் நினைவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகள்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute