யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா வில்லவராஜா அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா தேவசவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினகோபால், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,
சசிதரன், விஜிதரன், சக்தி, காயத்ரி, சுகிதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரவதனி, சந்திரமனோகரி, கனிஷ்குமார், ஷோபணன், கிஷோர்னிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வித்யா, சந்தியா, சஞ்ஜய், சகானா, ஹரேஷ், ஹரிதா, ஹரிஷ்மன், அக்ஷரன், நிஜேஷ், செளமியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சீதாதேவி, சத்தியபாமா, நாகச்சந்திரா மற்றும் ராஜகுலதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-10-2024 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் இரவு 07:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-10-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணி வரை இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +447842921595
- Mobile : +447956877784
- Mobile : +447807165785
- Mobile : +61432644991
- Mobile : +94771872931
Our deepest sympathies to all family members of my good friend Villavarajah.. May his soul rest in peace in the feet of God. Mr&Mrs.M Kanagaratnam Former A.G.M BOC