

-
06 JAN 1948 - 16 SEP 2022 (74 வயது)
-
பிறந்த இடம் : காங்கேசன்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : உருத்திரபுரம், Sri Lanka வவுனியா, Sri Lanka
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 8ம் வாய்க்கால், வவுனியா கோவில்குளம் 3ம் ஒழுங்கை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசைய்யா திருச்செல்வம் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசைய்யா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குழந்தைவேலு, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற திருச்செல்வம் கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜனி(லண்டன்), சுபானி, சர்மினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மகுமார்(லண்டன்), சுபதீபன், ஜெனகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி, தெய்வேந்திரம், மகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தராசா, பத்மநாதன், நடராசா, பாலசிங்கம் மற்றும் நடேசபிள்ளை, மல்லிகாதேவி, உருத்திராதேவி, நமசிவாயம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டினுஜன், டனுஜன், சாருஜன், விதுஜன், கீதுஷா, லவிஷ்னா, அபிஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோவில்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
காங்கேசன்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
