
யாழ். வதிரி கரவெட்டி வயிரவர்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசையா பரமேஸ்வரி அவர்கள் 10-04-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரவாகு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரவாகு இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
இலங்கரட்ணம்(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
சந்திரா அவர்களின் அன்பு மாமியாரும்,
சிந்து, பைரவி, லஷ்மன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தருமலிங்கம், சுப்பிரமணியம், காலஞ்சென்ற பரராஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்றவர்களான பரிமளா, தம்பியையா, இராசம்மா, இராஜேஸ்வரி மற்றும் பத்தினி, சிவபாக்கியம், காலஞ்சென்ற மனேன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மாலதி, இந்துமதி, ரதி, நாதன், கண்ணன், காலஞ்சென்ற அப்பன், ராஜி, வசந்தி, சுகந்தி, இளங்கோ, அன்னபூபதி, அருள், பாலா, நடேசு, செட்டி, காலஞ்சென்ற கிளி, யோக, ஜெகன், குகன், முத்துலிங்கம், காலஞ்சென்ற தனபாலு, சரசு, தங்கலஷ்மி, திலகம், காலஞ்சென்ற கந்தசாமி, ஜெயசந்திரன், சூரியகாலா(குஞ்சு), கண்ணன் ஆகியோரின் அன்பு மாமியும்,
இராஜேந்திரம் அவர்களின் அன்பு மச்சாளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.