மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா கந்தையா அவர்கள் 18-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன்(கண்ணன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
இராசரத்தினம் பரம்சோதி, இராசையா பாலசிங்கம், பொன்னம்பலம் லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணவேணி அவர்களின் அன்பு மாமனாரும்,
விபுதன், வித்தகி, விண்ணகி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்