35ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசதுரை பஞ்சாட்சரம்
ஸ்தாபகர் அருள்முருகன் ஜுவல்லர்ஸ், கஸ்தூரியார் வீதி - யாழ்ப்பாணம்
வயது 51
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசதுரை பஞ்சாட்சரம் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
அப்பா நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள்
யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரி
we remember the memories with him in 1986 in india as a good person,sympathies RAVI,Mrs .RAVI and UTHAYAN