Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 27 JAN 1950
இறப்பு 20 APR 2020
அமரர் சதாசிவம் இராசரத்தினம்
முன்னாள் சுகதா அரிசியாலை உரிமையாளர்
வயது 70
அமரர் சதாசிவம் இராசரத்தினம் 1950 - 2020 செட்டியாகுறிச்சி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

கிளிநொச்சி பூநகரி செட்டியாகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில்நாடு பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் இராசரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.