4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசரத்தினம் பஞ்சரலிங்கம்
(ஐயன்)
வயது 60
அமரர் இராசரத்தினம் பஞ்சரலிங்கம்
1959 -
2019
உடுத்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், ஸ்கொட்லான்ட் Glasgow ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசரத்தினம் பஞ்சரலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:21/08/2023.
நான்கு ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்