யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலைடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Germain-en-Laye ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகம் உதயமாலா அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சியானி, கிறசிந்தன், மாயுறி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயந்தன்(ஜெய்) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace her soul