
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Roggwil ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சுவாமிநாதர் அவர்கள் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அம்பலவாணர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுவாமிநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சிதமலர்(இந்தியா), புஸ்பராணி(கலா, சுவிஸ்), சிவபாலன்(கனடா), தனபாலன்(நந்தன்- சுவிஸ்), கமலராணி(நந்தினி- ஜெர்மனி), ஜெயபாலன்(குகன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தட்சணாமூர்த்தி, சுப்பிரமணியம், சாந்திமதி, சரோஜினிதேவி, சிவகுமார், குமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா, மனோன்மணி, கணேசலிங்கம் மற்றும் இரத்தினம்(கனடா), சரஸ்வதி(கனடா), அம்பிகாவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், நடராஜா, அப்புத்துரை மற்றும் சிற்றம்பலம், மகேந்திரம், அமிர்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமாரதாஸ்- சுலக்ஷனா, தேவகி- பிரதீபன், முருகதாஸ், சுகி- ஸ்கந்தரூபன், சாருசன், ஆரண்யா, அகல்யா, ஆதித்தன், அந்தூரியா, ஆதித்தியா, ஆர்வலன், பாவலன், நாரணன், மாயவன், சுரேந்தர், சுபாஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காருஷன், ஜிந்துஷன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
please accept our deepest sympathies