10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஊர்காவற்றுறை கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஜெர்மனி ஹம் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா சுப்பையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
பத்து
கடந்தாலும் ஓயவில்லை
உங்களின்
நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உலகமும் நிஜமில்லை,
உறவுகளும் நிஜமில்லை
என்றுணர்ந்தோம்
உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின்
இறப்பால்!
என்ன செய்வது எம்
மனம் ஏங்குகிறது!
அழுத
விழிகளுக்கு ஆறுதல்
காட்ட
ஒரு முறையாவது வாங்க
அம்மா
உங்கள் முகம் காண!
என்றென்றும் உங்கள் அழியா
நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்!!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute