யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சின்னத்தங்கம் அவர்கள் 18-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமன் பொன்னி தம்பதிகளின் அன்பு மகளும்,
இராசலிங்கம்(நல்லதுரை) அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேந்திரம், மகேந்திரம், நாகேஸ்வரி, இராயேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சின்னாச்சி, சரஸ்வதி, காலஞ்சென்ற அன்னலிங்கம், ஐயாத்துரை, கந்தையா, லட்சுமி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யகீலா, ஆசைராசா, நேசதுரை, நிமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிதூயா- சுபாஸ், நிஜானா, ரஜிவ், திலீப், ரஜீதன், ஐன்சிங், அனிஸ்ரன், டிஸ்மன், பிரசாந், டன்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கர்திஸ், கியான்ஸ், சகாரா, சானு, சாஹில் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.