Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUN 1940
இறப்பு 22 DEC 2019
அமரர் இராசையா பரமேஸ்வரி (சின்னமணி)
வயது 79
அமரர் இராசையா பரமேஸ்வரி 1940 - 2019 ஏழாலை மயிலங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் கோட்டைக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட இராசையா பரமேஸ்வரி அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெள்ளையர் குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வெள்ளையர் இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரி, காலஞ்சென்ற உதயமனோகரன், சாரதா, திருஞானவதி, புஸ்பலதா, விஜயகுமார், சுஜாதா, சசிகுமார், கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணலிங்கம், சாந்தகுமாரி, செல்வராசா, பாஸ்கரன், சாந்தலிங்கம், கார்த்திகா, முருகமூர்த்தி, இராஜேஸ்வரி, சதீசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தவமணி, சீவரட்ணம், சிவலோகம், சின்னராசா, சிவனொளிபாதம், நேசமலர், யோகராணி, தங்கரட்ணம், தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான குண்டுமணி, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாமினி, குணதீபன், குணசீலன், நிஷாந்தினி, அருள்குமரன், செந்தில்குமரன், செந்தூரன், செந்றோஜி, தினோஜி, செல்வஜெனோஜி, அனோஜா, மதனகோபி, விஜிவர்ணன், நிலானி, கபீர்த்தனா, அக்‌ஷிகா, கன்சிகா, அர்ணிஷ், கிருஷன்னா, கிருஷாலினி, சபீனா, தமிழினி, கனிஷா, அஜீஸ், அஸ்வதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தொந்தனை கட்டுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 21 Jan, 2020