மரண அறிவித்தல்

அமரர் இராசையா ஞானகரன்
வயது 50

அமரர் இராசையா ஞானகரன்
1970 -
2021
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Thurgau, யாழ். கம்பர்மலை வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஞானகரன் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான நல்லையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற இராசையா, ஞானம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், பரமசிவம் மனோராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருணா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அபிநயன், அபிநயா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
கிருபாகரன், சிவகரன், பாலகரன், திருவாங்கண்ணி, கிருபாலினி, கிருஷ்ணகரன், மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருணா - மனைவி
- Contact Request Details
கிருபாகரன் - சகோதரன்
- Contact Request Details
ஞானம்பாள் - தாய்
- Contact Request Details