Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 05 MAR 1957
உதிர்வு 31 AUG 2018
அமரர் ரஞ்சினி புஸ்பராஜா 1957 - 2018 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

 யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே Drammen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரஞ்சினி புஸ்பராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு, அக்கறை, அரவணைப்பு,
பக்தி, பாசம், பொறுமை,
பொறுப்பு, நேசம், தியாகம், கடமை 
என எல்லா உணர்வுகளையும்
உங்களிடம் கண்டோம்!

அம்மா என்ற சொல்லுக்கு 
அர்த்தம் சொல்ல மொழிகள் போதாது
ஆண்டுகள் மூன்று ஓடி மறைந்தன
எமை அரவணைத்த அம்மா எங்கே 
ஆசை முத்தமிட்ட கன்னமெங்கே?
கட்டித்தழுவிய கரங்கள் எங்கே 
இன்று நீ எங்கே அம்மா!

அன்பின் அர்த்தம் புரியவில்லை
அன்று உம்மை இழக்கும்வரை
இன்று மூன்று ஆண்டுகள் ஆனாலும்
எம் உள்ளத்தின் உயிர் முச்சில்
வாழ்கின்றீர்கள் நாங்கள் இறக்கும்வரை
நினைவில் எம்முடனும் நிஜத்தில் 
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..! 


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute