யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா ரஞ்சன் அவர்கள் 28-10-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்ற ராஜகுமார், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நரேஸ், நவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தினி, காலஞ்சென்ற பவானி, நந்தினி, சுகந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலேந்திரா, சிவகுமார், ஜெயகரா, சிவநேசன், பத்மலோஜினி, அருள்குமார், ரஞ்ஞிதமலர், ஜீவகுமார், ஸ்ரீறஞ்சினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 01 Nov 2023 4:00 PM - 4:45 PM
- Saturday, 04 Nov 2023 4:00 PM - 4:45 PM
- Sunday, 05 Nov 2023 4:00 PM - 4:45 PM
- Monday, 06 Nov 2023 10:30 AM - 12:30 PM
- Monday, 06 Nov 2023 1:30 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our thoughts and prayer s are with you and your family. May his soul rest in peace. Puvaneswary family Rahini and Yagan family Tharan family