
யாழ். நவாலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Melun ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராணிகமலா வடிவேலு அவர்கள் 14-03-2020 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கந்தையா, இலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வடிவேலு அவர்களின் பாசமிகு மனைவியும்,
கணேஸ்குமார்(ரமேஸ்), பேபிசகிலா, சுரேஸ்குமார்(சுரேஸ்), செல்வகுமார்(சுஜீபன்), அனுரா(மாதினி), கேமாலினி(டனுசா), பெனோ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிறீதர்சினி, நீதிராசா, உசாயினி, சிறீராஜேஸ்வரி, ரதீஸ்காந்தன், வதனமகாராசா ஆகியோரின் அன்பு மாமியும்,
விஜயகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற சத்தியசீலன்(இலங்கை), வசந்தகுமாரி(ஜேர்மனி), தேவிமனோகரி(ஜேர்மனி), சாந்தகுமாரி(இலங்கை), ஜெயக்குமாரி(ஜேர்மனி), ஞானசீலன்(வவா- பிரான்ஸ்), ரவிசங்கர்(சுவிஸ்), கோமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துரைசிங்கம்(இலங்கை), செல்வராணி(இலங்கை), ஞானசேகரம்(ஜேர்மனி), தெய்வேந்திரன்(ஜேர்மனி), ஜெயக்கொடி(இலங்கை), சேகர்(ஜேர்மனி), யசோதா(பிரான்ஸ்), யோகராணி(சுவிஸ்), பத்மநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிசாலினி, றோகிம், ரஸ்னா, லாவன்னியா, சாரா, ஆகாஸ், அபிசா, ஆசா, அஜய், அக்சியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நவாலி, Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
