

-
23 JUL 1930 - 23 NOV 2020 (90 வயது)
-
பிறந்த இடம் : பருத்தித்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கனடா, Canada
யாழ். வடமராட்சி பருத்தித்துறை தும்பளை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரங்கநாயகி குருநாதன் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா குருநாதன்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமணி, மனோகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தகுமாரி, தவமணி ஆகியோரின் சிறிய தாயாரும்,
காலஞ்சென்ற சபாரத்தினம், மாணிக்கம், வேலாயுதம் ஆகியோரின் அன்புத் தங்கையும்,
கோவிந்தராஜா, உதயகுமாரி, கனகராஜா, குணரத்தினம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிஷாகர், நிருஷாந்தி, நிருத்திகா, நிஷாந்தன், வனிதா, விஜிதா, சுரேஷ், சாரங்கன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பருத்தித்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
